Thursday, November 3, 2011

விஜய டி. ராஜேந்தர் ஈழ கவிதைகள்:

இலங்கையில் வட,கிழக்கு யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து இந்தியாவுக்குச் சென்ற இலங்கைத் தமிழர்களில் ஒரு தொகுதியினர் இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தனர்.இந்த முதல் தொகுதி அகதிகளில் 15 குடும்பங்களை சேர்ந்த 37 பேர் அடங்குகின்றனர். தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையிலான வர்த்தக கப்பலிலேயே இவர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர் இவர்களை வரவேற்கும் நிகழ்வு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்சவின் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றதாக...
விஜய டி. ராஜேந்தர் ஈழ கவிதைகள்


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Q5Fihx2FP3E#!

No comments:

Post a Comment

just leave a msg hear.....!!